Category: மாநில செய்திகள்

மத்திய அரசு அளித்த அதிர்ச்சி தகவல்.

புதுடெல்லி செப், 30 பாதாள சாக்கடை சுத்தம் செய்வதில் 92 சதவீதம் பேர் SC ST, OBC பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள விவரப்படி SC சமூகத்தினர்…

நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழப்பு.

நேபாளம் செப், 29 நேபாள நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழையைத் தொடர்ந்து தலைநகர் காட்மண்டுவில் பயங்கர…

ஜே. பி. நட்டா மீது வழக்குப்பதிவு.

பெங்களூரு செப், 29 தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி தலைவருமான ஜே.பி நட்டா மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கர்ஷ பரிசத் நிர்வாகி ஆதர்ஷ் ஐயர்…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்.

கோவை செப், 28 பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருந்து வழங்கி கௌரவித்தது.…

வந்தே பாரத் இறக்குமதியில் வெளிநாடுகள் ஆர்வம்.

புதுடெல்லி செப், 28 சிலி, கனடா, மலேசியா போன்ற நாடுகள் வந்தேபாரத் ரயில்களில் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வகை ரயில்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்க 160 முதல் 180 கோடி செலவாகும் நிலையில் இந்தியா 120 முதல்…

6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்த FOREX.

புதுடெல்லி செப், 28 நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு செப்டம்பர் 20ம் தேதி 692.3 பில்லிண் டாலர்களை எட்டியது. ஆர்பிஐ தரவுகளின் படி FOREX தொடர்ந்து 6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3…

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து 67 லட்சம் பறிமுதல்.

கேரளா செப், 28 கேரளா மாநிலம் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 67 லட்சம் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் வெப்படை அருகே என்கவுண்டர் நடந்த இடத்தில் கேரள தமிழ்நாடு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை…

பெங்களூரு பெண் வழக்கில் திடீர் திருப்பம்.

பெங்களூரு செப், 26 பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் 50 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வுலகில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ரேவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ஒடிசாவில்…

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு.

கேரளா செப், 24 குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் குரங்கமையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். இந்நோய் பெரிய அளவில்…

அனில் அம்பானி மகனுக்கு ஒரு கோடி அபராதம்.

மும்பை செப், 24 அனில் அம்பானியின் மகன் ஜெய் அனுமோலுக்கு செபி ஒரு கோடி ரூபாய் அபராத விதித்துள்ளது ஆர்எச் எப்எல் நிறுவனத்தில் முறைகேடு செய்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விசா கேபிட்டல் 20 கோடியும், அக்கியூரா ப்ரோடக்ஷன் நிறுவனத்திற்கு 20…