Category: மாநில செய்திகள்

தாஜ்மஹால் சுவர்களில் விரிசல்.

ஆக்ரா செப், 22 உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹாலின் பல இடங்களில் விரிசல் மற்றும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதன்…

NPS வாத்சால்யா திட்டம் அறிமுகம்.

புதுடெல்லி செப், 19 NPS வாச்சால்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு…

28 லட்சம் இணைப்புகளுக்கு மீட்டர் இல்லை.

புதுடெல்லி செப், 19 தமிழகத்தில் 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மதிய மின்துறை தகவல் வெளியிட்டுள்ளது அதன்படி வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3. 32 கோடி மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 28 லட்சம் இணைப்புகளில் மின்…

ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு.

ஜம்மு செப், 18 ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும் ஜம்முவில் எட்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 23.27…

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் பந்த்.

புதுச்சேரி செப், 18 @புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பில் இன்று பந்த் நடைபெறுகிறது. ஜூன் 16ம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் யூனிட்டுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மின் கட்டண…

என்னை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு.

புதுடெல்லி செப், 18 சமையல் எண்ணெய் விலையை உயர்த்த கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை சரிந்ததால் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில் உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி பாமாயில், சோயா, சூரியகாந்தி…

மூன்று கோரிக்கைகளை ஏற்க மம்தா சம்மதம்.

புதுடெல்லி செப், 17 மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகளில், மூன்றை ஏற்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும்…

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.

புதுடெல்லி செப், 17 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று மாலை 4:30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். இதற்கிடையில் புதிய முதல்வரை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள்…

கேரளாவில் உயிரிழந்தவருக்கு நிபா வைரஸ் உறுதி.

கேரளா செப், 16 கேரளா மாநிலம் மலப்புரத்தில் சமீபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து வந்த அவர் செப்டம்பர் 9-ல் உயிரிழந்ததாகவும், புனே ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் வைரஸ் பாதிப்பால் அவர் இறந்தது தெரிய வந்ததாகவும் அம்மாநில…

அமைதியான சமுதாயம் அமைய உறுதி.

புதுடெல்லி செப், 16 ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்து செய்தியில் சமூகத்தின் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குர்ஆனின் புனிதமான போதனைகளை…