Spread the love

கேரளா செப், 16

கேரளா மாநிலம் மலப்புரத்தில் சமீபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து வந்த அவர் செப்டம்பர் 9-ல் உயிரிழந்ததாகவும், புனே ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் வைரஸ் பாதிப்பால் அவர் இறந்தது தெரிய வந்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார். இதையடுத்து இறந்தவருடன் நெருங்கிய தொடர்பு இருந்த ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *