Category: மாநில செய்திகள்

300 சுற்றுலா பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்.

சிக்கிம் ஜூன், 19 வடக்கு சிக்கிமில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதில் சுங்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300 சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர்.…

பலி எண்ணிக்கை உயர்வு.

ஒடிசா ஜூன், 19 ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்ததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது பாலசோரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்…

பாஜகவை பதவி நீக்கம் செய்யும் நேரம்.

மணிப்பூர் ஜூன், 18 மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் பாஜகவை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி…

அஸ்வின் சாம்பியன் வெங்கடேசன் பிரசாத் கருத்து.

புதுடெல்லி ஜூன், 18 இந்தியாவின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் புகழ்ந்து பேசி உள்ளார். அஸ்வின் ஒரு சிறந்த வீரர் களத்திலும் வெளியிலும் அவர் ஒரு சாம்பியன். அவர் சிறந்த அறிவு மிக்கவர் என புகழ்ந்துள்ளார்.…

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்.

கர்நாடகா ஜூன், 17 மாநிலங்களுக்கு அரசு, கோதுமை விற்பனையை நிறுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கர்நாடகா அரசு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது ஜூன் 20ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில துணைத்தலைவர் சிவகுமார்…

127 மணி நேரம் நடனம் கின்னஸ் சாதனை.

மகாராஷ்டிரா ஜூன், 17 மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிருஷ்டி என்பவர் 127 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மே 29 முதல் ஜூன் 3 வரை 127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார்.…

ஆர்எஸ்எஸ் நிறுவனரின் பாடம் நீக்கம்.

கர்நாடகா ஜூன், 16 ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி ஹெட்கேவாரின் பாடத்தை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து கர்நாடகா அரசு நீக்கி உள்ளது. கடந்த அரசு பாடத்திட்டத்தில் செய்த மாற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்தார்.…

மொழிவாரியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்.

புதுடெல்லி ஜூன், 14 கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இத்தேவை அதிகபட்சமாக 16,72914 மாணவர்கள் ஆங்கில மொழியில் எழுதியுள்ளனர். அடுத்தபடியாக ஹிந்தி மொழியில் 2,76,180 பேர், குஜராத்தி மொழியில் 53,027பேர், பெங்காலி…

பள்ளி மாணவர்களுக்கு 3 முறை இடைவேளை.

புதுச்சேரி ஜூன், 14 இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை வாட்டர் பில் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி காலை…

TCS ஏராளமான பெண் ஊழியர்கள் ராஜினாமா.

புதுடெல்லி ஜூன், 14 TCS நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களில் பெரும்பாலானோர் அலுவலகம் வந்து பணிபுரிய தயங்குகின்றனர். இதனால் தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகிறார்கள். வீட்டிலிருந்தே வேலை செய்வதில் இருந்து விடை பெறுவதால் இந்த நிலை வந்ததாக நிறுவனம் கூறுகிறது.…