புதுச்சேரி ஜூன், 14
இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை வாட்டர் பில் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி காலை 10:30, 11:45 மற்றும் பிற்பகல் 2:30 க்கு பெல் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்தி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.