Category: மாநில செய்திகள்

பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்.

புதுடெல்லி அக், 20 பங்காரு அடிகளாரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். தனது twitter பக்கத்தில், “ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத…

வெற்றியை தொடருமா இந்தியா?

பூனா அக், 18 பங்களாதேஷ்-இந்தியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 19ம் தேதி பூனே வில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

புதுடெல்லி அக், 18 மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சி பிரிவு மற்றும் கேஸட் ரேங்க் இல்லாத பி பிரிவு ஊழியர்கள் துணை ராணுவ படைகளில் பணிபுரிவருக்கு அதிகபட்சமாக ரூ. 7000 வரை…

தன்பாலின ஜோடி குழந்தையை தத்தெடுக்கலாம்.

புதுடெல்லி அக், 18 இந்தியாவில் ஓரினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் ஓரினச்சேர்க்கை ஜோடி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு ஓரினச்சேர்க்கை ஜோடி குழந்தைகளை சட்டப்படி…

சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.

புதுடெல்லி அக், 17 கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். UPI மூலம் இந்தியாவில் நிதிச் சேர்க்கை வலுப்படுத்துவதற்கான கூகுளின் திட்டங்கள் பற்றியும் மின்னணுவியல் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் கூகுளின் திட்டம்…

‘ஒரே நாடு. ஒரே ஐடி’ மத்திய அரசு திட்டம்.

மும்பை அக், 16 மத்திய கல்வி அமைச்சகம் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் ‘தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு ‘APAAR’ அடையாள எண்ணை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை(NEP) 2020ன் ஒரு பகுதியாக…

திருப்பதியில் இன்று முதல் ராத்திரி பிரம்மோற்சவம்.

ஆந்திரா அக், 15 திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றமும் குடியரக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த்திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத்…

ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.

கேரளா அக், 14 நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதற்கு, ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்…

இன்று பிரபஞ்ச இசை தினம்.

புதுடெல்லி அக், 14 இன்று பிரபஞ்ச இசை தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாகரிகம் தோன்றியது முதல் இப்போது வரை இருக்கும் அனைத்து இசை வடிவங்களையும் கொண்டாடும் நோக்கில் இந்த தினம் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை…

ஐந்து மாநில தேர்தல். வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

மத்திய பிரதேசம் அக், 13 மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல்…