பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்.
புதுடெல்லி அக், 20 பங்காரு அடிகளாரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். தனது twitter பக்கத்தில், “ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத…
