Category: மாநில செய்திகள்

9 மணி நேர வேலை உத்தரவு வாபஸ்.

புதுடெல்லி அக், 11 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்தி அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஓட்டுநர்களின் கவனம் சிதறும் என…

பெங்களூருவில் ரூ.470 கோடி ஆன்லைன் மோசடி.

பெங்களூரு அக், 11 ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 12,600 சைபர் கிரைம் குற்றங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.470 கோடியை பலபேர் இழந்துள்ளதாகவும், முக்கியமாக ஆன்லைனில் வேலை வாங்கி…

விற்பனைக்கு வரும் டிஸ்னி ஹாட் ஸ்டார்.

புதுடெல்லி‌ அக்,11 பொருளாதார இழப்புகளை சந்தித்து வரும் பிரபல OTT தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்தியாவின் சந்தை உரிமையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை வாங்குவது தொடர்பாக அதானி குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், சன் குழுமமும்…

பரபரப்பான சூழலில் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று கூட்டம்.

புதுடெல்லி அக், 11 பரபரப்பான சூழலில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் டெல்லியின் நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பாக நேற்று முன்தினம் காவிரி தண்ணீரை திறந்து விட தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று கர்நாடகா சட்டமன்றத்தில், இங்கு வறட்சி நிலவுவதால்…

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு.

புதுடெல்லி அக், 11 காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழகத்தில் உள்ள எட்டு டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவை…

ரயில் பெட்டியின் வண்ணத்துக்கு காரணம்.

புதுடெல்லி அக், 10 இந்தியாவில் உள்ள ரயில் பெட்டிகளில் நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்கள் உள்ளன. அது எதற்கு என்று தெரியுமா பச்சை நிற பெட்டிகள் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டது. சிவப்பு நிறப்பெட்டிகள் அலுமினியத்தால் ஆனது. இந்த பெட்டிகளின்…

வைகுண்ட ஏகாதசி 7 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிட முடிவு.

திருப்பதி அக், 9 திருப்பதியில் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 என்று எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள்…

நட்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். தமிழிசை.

புதுச்சேரி அக், 9 தமிழ்நாடு-கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி தண்ணீரை பங்கிடுவதில் பிரச்சனை நிலவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடி வருகிறது. இந்நிலையில் காவிரி பிரச்சனையை சட்டரீதியாக மட்டுமின்றி…

ரூபாயின் மதிப்பு உயர்வாக உள்ள நாடுகளின் பட்டியல்.

புதுடெல்லி அக், 8 உலகளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக இருந்தாலும் சில நாடுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வாக உள்ளது. அதிலும் நமக்கு பரிட்சயமான 10 நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம். இலங்கை, நேபாளம், கம்போடியா, ஜப்பான், ஹாங்கேரி,…

ரூ. 1.5 கோடிக்கு கதர் விற்பனை.

புதுடெல்லி அக், 6 காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லி காதிபவனில் ரூ.1.5 கோடிக்கு கதர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, இந்த விற்பனை கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின்…