9 மணி நேர வேலை உத்தரவு வாபஸ்.
புதுடெல்லி அக், 11 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்தி அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஓட்டுநர்களின் கவனம் சிதறும் என…
