Category: மாநில செய்திகள்

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் கேரள அரசு மெத்தனம்.

திருவனந்தபுரம் அக், 31 பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதில் கேரள அரசு மெத்தனம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே. பி நட்டா குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் பேசிய அவர், ஒரு காலத்தில் கேரள மிகவும் அமைதியான…

அரசியல் லாபத்திற்காக பேசும் காங்கிரஸ்.

மும்பை அக், 30 காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் பேசிய அவர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் லாபத்திற்காக காங்கிரஸ்…

ரூ.2500 லட்சம் கோடி பொருளாதாரமே இலக்கு.

புதுடெல்லி அக், 30 2047க்குள் இந்தியாவை ரூ.2,500 லட்சம் கோடி மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாற்ற தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று நித்தி அயோக் சிஇஓ சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வரும் டிசம்பருக்குள் திட்ட…

100-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

புதுடெல்லி அக், 30 இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களில் சுருண்டு தோல்வியை…

12.3% அதிகரித்த கனிம உற்பத்தி.

புதுடெல்லி அக், 27 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் கனிம உற்பத்தி 12.3% அதிகரித்துள்ளதாக இந்திய சுரங்க அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. IBM வெளியிட்டுள்ள குறிப்பில், கனிம துறையின் வளர்ச்சி 8.3 சதவீதமாக உள்ளது. நாட்டின் நிலக்கரி உற்பத்தி 68.4 கோடி…

ரூ.299 கோடியில் திருப்பதி ரயில் நிலையம் புதுப்பிப்பு.

திருப்பதி அக், 23 உலகம் முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் சர்வதேச தரத்தில் ரூ.299 கோடி மதிப்பில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பழைய கட்டிடம்…

இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு.

புதுடெல்லி அக், 23 உலகம் முழுவதும் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீதம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் ஐவிஎஃப்…

ககன்யான் திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை.

புதுடெல்லி அக், 23 ககன்யான் திட்டத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி மூன்று நாட்கள் அங்கேயே தங்க வைத்து மீண்டும் அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின்…

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு.

புதுச்சேரி அக், 22 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை புதுச்சேரி காரைக்கால் பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம்…

2 G வழக்கில் உத்தரவு.

புதுடெல்லி அக், 20 2G வழக்கில் வரும் 30 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 பேர் விடுதலைக்கு பின் பி சி ஐ அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு…