ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு!
கோவை ஜூலை, 5 கோவையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த…
