Category: பொது

ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு!

கோவை ஜூலை, 5 கோவையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த…

போக்குவரத்து நெருக்கடி குறித்த ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஜூலை, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென KLK வெல்ஃபேர் கமிட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு DM கோர்ட் மூலம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(04.07.2023)கீழக்கரை…

நவம்பர் 30 வரை அவகாசம்.

சென்னை ஜூலை, 4 வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று…

கணினி திருத்த சிறப்பு முகாம்.

கீழக்கரை ஜூலை, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட 10 கிராமங்கள் கீழக்கரை காஞ்சிரங்குடி, இதம்பாடல், ஏர்வாடி, மாயமாகும், புல்லந்தை, பனையடியேந்தல், வேளானூர், குளபதம், மாணிக்கனேரி ஆகிய ஊர்களில் உள்ள பட்டாவில் கணினி திருத்தம் செய்ய இன்று முதல் 8.7.2023…

காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை.

சென்னை ஜூலை, 4 சென்னையில் பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார் செல்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்பட்டு பணிகளில் தோய்வு ஏற்படுவதாகவும் எஸ்ஐக்கு கீழ் உள்ள காவலர்கள் கட்டாயம் செல்போன்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு.

சென்னை ஜூலை, 3 தமிழ்நாட்டில் நேற்று 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளியை அரசை கொள்முதல் செய்து குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம்…

அதிக வளர்ச்சியை காணும் மின்முலாம் பூசல் துறை.

சென்னை ஜூலை, 3 2030 ம் ஆண்டுக்குள் எலக்ட்ரோ பிளேட்டிங் துறையின் மதிப்பீடு ₹2.46 லட்சம் கோடியாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. சமையல் பாத்திரங்கள், மொபைல் போன், பேட்டரி மற்றும் EV தேவை அதிகரித்து வருவதன் காரணமாக எலக்ட்ரோபிளாட்டிங் சம்பந்தப்பட்ட…

கூட்டுறவு சட்ட திருத்த மசோதா.

வேலூர் ஜூலை, 3 மத்திய அரசின் கூட்டுறவு சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படும் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூரில் பேசியவர் மெஜாரிட்டி இருக்கும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி எதை…

முப்பதாயிரம் கோடி முதலீட்டில் ஆலை!

ஒடிசா ஜூலை, 3 ஒடிசாவில் ₹30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனின் SRAM & MRAM டெக்னாலஜிஸ் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சம் மாவட்டத்தின் கோபால்புரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக இந்நிறுவனம்…

மூன்றாம் இடத்தை பிடித்த சென்னை!

சென்னை ஜூலை, 2 அகில இந்திய அளவில் ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக பிசிசி மண்டாலிகா சீனிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 ல் 21%…