Category: பொது

காய்கறி விலை கடும் சரிவு.

சென்னை பிப், 16 தை மாத சுப முகூர்த்தம் கோவில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வை கண்டிருந்த காய்கறிகள் இன்று சரிவை கண்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், பீன்ஸ் 25 ரூபாய்க்கும், கேரட் 40…

முதல்வர் மருந்தகங்கள் வரும் 24ம் தேதி திறப்பு.

சென்னை பிப், 13 தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை 24 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநில முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள்…

ரம்ஜான் அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

சென்னை பிப், 13 அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், மார்ச் 31ம் தேதி வங்கிகள் வழக்கம்…

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்.

புதுடெல்லி பிப், 13 ஆர்பிஐ புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் முன்னாள் ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய்…

பூண்டு, தக்காளி விலை கடும் சரிவு.

சென்னை பிப், 9 வரத்து அதிகரிப்பால் சென்னையில் பூண்டு விலை கிலோ 150 ஆக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பூண்டு விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் உணவக உரிமையாளர்கள்…

தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 80,000.

சென்னை பிப், 9 தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி சவரன் 63,560 விற்பனையாகிறது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகமாக குவிவதால் விலை மேலும் உயரம் என்கின்றனர் தேவை அதிகரிப்பு மத்திய வங்கிகளின்…

பிப்ரவரி 1 முதல் கட்டணம் உயரும் ஆட்டோ சங்கங்கள் அறிவிப்பு.

சென்னை ஜன, 30 அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாவிடில் பிப்ரவரி 1 முதல் நாங்கள் அறிவித்த கட்டணத்தை வசூல் செய்வோம் என ஆட்டோ சங்கங்கள் அறிவித்துள்ளது. நேற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அரசு எச்சரித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு…

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் துணை காவல் கண்காணிப்பாளர் விலகல்.

சென்னை ஜன, 30 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிர்ச்சி செய்து வெளியாகி உள்ளது இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து சைபர் கிரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் விலகியுள்ளார். மேலும் பணியை சரியாக செய்ய விடாமல் சிறப்பு…

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை.

சென்னை ஜன, 30 மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ஆறு முக்கிய பெரு நகரங்களில் முற்றிலும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்ரவரி 13ம்…

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15% ஊதியம் உயர்வு.

சென்னை ஜன, 30 தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலையங்களில் உள்ள ஊழியர்கள் இதனால் பலனடைவார்கள். வீட்டு வாடகை படி…