ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை.
சென்னை மார்ச், 18 அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவி காலத்தில் ஆவின் நிறுவனத்தில் மூன்று கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 400 பக்க…
