Category: பொது

வங்கி கணக்கில் வருகிறது பணம்.

சென்னை மார்ச், 15 குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 15ம் தேதி ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9:30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு.

சென்னை மார்ச், 1 சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹5.50 உயர்ந்துள்ளது. இதனால் ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான…

உயரும் காவலர்களின் சம்பளம்!

சென்னை பிப், 25 தமிழகத்தில் கான்ஸ்டபிள்கள் மாதம் ரூ.18,200 முதல் ரூ.52, 900 வரை சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது தமிழக காவல்துறை ஆணையம் மாத ஊதியத்தை ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை அதிகரிக்க முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.…

மெரினாவில் பிரம்மாண்டத்திரை.

சென்னை பிப், 23 இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஒருநாள் போட்டியை கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விஷேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்று விட்டால் போதும் லைவ்வாக மேட்சை கண்டு களிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர்…

சிக்கன் விலை இன்று குறைவு.

சென்னை பிப், 23 சென்னையில் இறைச்சி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்து 120க்கு விற்பனை ஆகிறது. நாட்டுக்கோழி கிலோ 350-க்கும்…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை பிப், 22 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித குளறுபடியும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி…

டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்.

புதுடெல்லி பிப், 22 டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் அனைத்து விபரங்களையும் மார்ச் 22 ல் டான்செட், மார்ச் 23 ல் சீட்டா தேர்வு நடைபெற உள்ளது. தமிழக அரசு…

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சி: ஆய்வு நடத்த ஆணை.

சென்னை பிப், 21 ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் காற்று ஒளி மாசு விதிகளை மீறி சிவராத்திரி நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உயர்…

தேங்காய் விலை திடீர் உயர்வு.

சென்னை பிப், 21 முகூர்த்த நாள்கள், விழாக்கள் வருவதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தேங்காய் தரத்திற்கு ஏற்பகிலோரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.62…

அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட ரூ75,000 நிதி.

சென்னை பிப், 16 அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட தமிழக அரசு தற்போது ரூ.30,000 நிதி அளிக்கிறது. இந்த நிதி 2025-26 ம் ஆண்டு முதல் ரூ.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் பேசிய…