Category: பொது

சிக்கன் விலை குறைவு.

சென்னை மார்ச், 23 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹104க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ₹8 குறைந்து ₹96க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்…

பெட்ரோல், டீசல் விலை குறைவு.

சென்னை மார்ச், 23 சென்னையில் இன்று (மார்ச் 23) பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், பெட்ரோல் ஒரு லிட்டர் ₹100.80க்கும், டீசல் ₹92.39க்கும் விற்பனையாகிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் தலா 0.13 காசுகள் அதிகரித்திருந்த நிலையில்,…

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மார்ச், 21 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து (தகுதியான பெண்கள்) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்யலாம் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களில் ரேஷன்…

இளையராஜாவுக்கு பாரத ரத்னா.. வலுக்கும் கோரிக்கை!

சென்னை மார்ச், 21 இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சோஷியல் மீடியாவில் மீண்டும் வலுத்துள்ளது. லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிலையில்,…

டிரைவர், கண்டக்டர் வேலை: இன்றே விண்ணப்பிக்கலாம்!

சென்னை மார்ச், 21 அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.arasubus.tn.gov.in இணையதளத்தில் சென்று தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்.21…

ஆறு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்.

சென்னை மார்ச், 19 தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மார்ச் 24 வரை லேசானது முதல்…

இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் இல்லை அரசு அறிவிப்பு.

சென்னை மார்ச், 19 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை.

சென்னை மார்ச், 18 அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவி காலத்தில் ஆவின் நிறுவனத்தில் மூன்று கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 400 பக்க…

பட்ஜெட் அதிருப்பி-போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ.

சென்னை மார்ச், 15 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அது தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்…