Category: பொது

ராமேஸ்வரம் பாலத்தில் ரயில்கள் இயக்கம்.

ராமேஸ்வரம் ஏப், 8 பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து, 835 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் அருகே நூற்றாண்டு கடந்த பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும்…

மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்.

சென்னை ஏப், 3 தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.…

வெப்ப அலை எச்சரிக்கை!

சென்னை ஏப், 1 கோடை வெயில் வழக்கத்தை விடவும் உக்கிரமாகத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், ஜூன் வரை வட தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலைகள் கடுமையான பாதிப்பை…

வணிக சிலிண்டர் விலை குறைந்தது!

சென்னை ஏப், 1 வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

சென்னை ஏப், 1 உலகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ…

சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு!

கேரளா ஏப், 1 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18ம் தேதி இரவு…

கோடையை சமாளிக்க சென்னையில் ஏசி ரயில்!

சென்னை மார்ச், 25 வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஆபீஸ் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் மின்சார ரயில் இயக்க…

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

புதுடெல்லி மார்ச், 23 CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 22) நிறைவடைந்தது.…

தனிநபர், சுய உதவி குழுக்களுக்கு மானியம்.

சென்னை மார்ச், 23 அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். தனிநபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு / https://nlm.udyamitra.in விண்ணப்பிக்கலாம். அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க,…

ரம்ஜானுக்காக திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள்!

சென்னை மார்ச், 23 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 29 முதல் 31ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.…