Category: பொது

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிக்கல்?

சென்னை ஏப், 23 டாஸ்மாக் சோதனை வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது. ED சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பு…

வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் ரத்து.

சென்னை ஏப், 23 வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மின்கட்டண திருத்தத்தில் இருந்து நுகர்வோர்களுக்கு பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். திமுக…

சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. துணை சேர்மன் கைது.

கீழக்கரை, ஏப்.15 சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முன்னாள் உதவி சேர்மன் ஹாஜா முகைதீன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் போதைப் பொருள் உளவுப்பிரிவு காவல் துறையினருக்கு…

மாநில சுயாட்சி’ தீர்மானம் இன்று தாக்கல்.

சென்னை ஏப், 15 சட்டமன்றத்தில் இன்று ‘மாநில சுயாட்சி’ தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். நீட், மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி…

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்.

தூத்துக்குடி ஏப், 15 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஏப்.15 – ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை…

ரேஷனில் கண்விழியும் பதியலாம்.KYC-ல் புதிய வசதி.

சென்னை ஏப், 15 ரேஷன் அட்டைதாரர்களின் KYC பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் 90% வரை பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வயதானோரால் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், பயனாளர்களின்…

சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத்தொகை.

சென்னை ஏப், 15 ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை ₹1000…

ஆதார் பிரச்னைக்கு விரைவில் புதிய தீர்வு!

சென்னை ஏப், 10 டிஜிட்டல் முறையில் ஆதார் சரிபார்ப்பை வழங்கும் புதிய செயலியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது போல், QR Code வாயிலாக ஆதார் தகவல்களை வழங்க முடியும். ஆதார் நகலை பயன்படுத்தி…

தமிழுக்காக போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன்.

சென்னை ஏப், 9 இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா?தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என்று வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி, இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி. போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும் தமிழுக்காக…

ரயில்வே அட்டவணை மற்றும் ரயில்களின் விபரம்.

ராமேஸ்வரம் ஏப், 8 ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டு வழக்கம் போல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ப 2 1/2ஆண்டுகளுக்கு பிறகு வரும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கவிருகும் 16733/16734 ராமேஸ்வரம் – ஓகா – ராமேஸ்வரம்…