சென்னை மார்ச், 21
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து (தகுதியான பெண்கள்) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்யலாம் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டு, ஆதார், மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் PHOTO கொடுத்து விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.