Category: பொது

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை.

சென்னை ஜன, 30 மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ஆறு முக்கிய பெரு நகரங்களில் முற்றிலும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்ரவரி 13ம்…

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15% ஊதியம் உயர்வு.

சென்னை ஜன, 30 தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலையங்களில் உள்ள ஊழியர்கள் இதனால் பலனடைவார்கள். வீட்டு வாடகை படி…

1200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம்.

சென்னை ஜன, 30 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் 1200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த தீர்ப்பால் மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு…

17.5 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள்.

கரூர் ஜன, 29 தமிழக முழுவதும் கடந்த 45 மாதங்களில் 17.5 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கரூரில் ஆய்வு பணியின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது…

பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன்.

சென்னை ஜன, 29 தமிழக முழுவதும் இன்றும், நாளை மறுதினமும் பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் என நம்பப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திர பதிவுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும்,…

நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதிமன்றத்தில் பரபரப்பு.

சென்னை ஜன, 29 ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் நீதிபதி மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது திடீரென இரண்டு செருப்பையும்…

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.

சென்னை ஜன, 22 பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் அறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் அல்லது திரும்ப பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி ஆறாவது அல்லது ஏழாவது சம்பள கமிஷன் நிர்ணயித்த…

நியாய விலை கடைகளுக்கு 300 கோடி மானியம்.

சென்னை ஜன, 22 நியாய விலை கடைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 300 கோடி முன்பணம் மானியத்தை விடுவித்தது தமிழக அரசு. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 33,000 நியாய விலை கடைகள் செய்யப்படுகின்றன. இக்கடைகளின் வாடகை, மின்சார கட்டணம், ஊழியர்கள் சம்பளம்…

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க மறுப்பு.

சென்னை ஜன, 22 சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கூறியும் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும் சீமான் வழக்கு…

துபாய் கராமா லூலூ ஹைபர்மார்கட் சார்பாக நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம்.

துபாய் ஜன, 14 ஐக்கிய அரபு அமீரக துபாய் காராமா பகுதியில் துபாய் பிரேம்க்கு எதிரே உள்ள லூலூ ஹைபர்மார்கட்டில் லூலூ நிறுவனம் சார்பாக தமிழர்களின் திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினை தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின்…