சென்னை ஜன, 22
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் அறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் அல்லது திரும்ப பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி ஆறாவது அல்லது ஏழாவது சம்பள கமிஷன் நிர்ணயித்த ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஏ ஐ சி டி இ விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.