சிந்திக்க சில நொடிகள்:
மார்ச், 19 சிந்தனை தரும் வரிகள் தினமும் உங்களுக்காக…
மார்ச், 19 சிந்தனை தரும் வரிகள் தினமும் உங்களுக்காக…
துபாய் மார்ச்.18 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருதிற்கான போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி துபாய் போர்ட் சயீத் பகுதியில் உள்ள ஜவஹர் கார்டன் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மன்றம் தலைவர்…
அமெரிக்கா மார்ச், 18 இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் சார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஒற்றை பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை எதிர்கொண்ட அல்காரஸ் 7-6, 7-5, 6-1…
காஞ்சிபுரம் மார்ச், 17 நூற்பாலைகள் நூல் விலையை ரூபாய் ஐந்து முதல் ரூபாய் பத்து வரை உயர்த்தியுள்ளது தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய…
சென்னை மார்ச், 17 தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும்,…
சென்னை மார்ச், 17 தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 32 வயது உடையவர்கள்…
சென்னை மார்ச், 17 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட…
சென்னை மார்ச், 17 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50,000 வரை தான் ரொக்க பணம் கொண்டு செல்ல முடியும். ஐம்பதாயிரத்துக்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
சென்னை மார்ச், 16 தேர்தல் வர உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ம் தேதிக்குள் இறுதித் தேர்வை முடிக்க உத்திரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று தேர்தல் தேதி அறிவிப்பு…