Category: பொது

“நாளை முதல் விடுமுறை”

சென்னை மார்ச், 24 நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் பிளஸ் 1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

கன்னியாகுமரி மார்ச், 22 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து…

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து.

புதுடெல்லி மார்ச், 21 மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளில் கணக்குகள் பராமரிக்க வரும் 31ம் தேதி வங்குகளின் விடுமுறை…

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நற்செய்தி!

சென்னை மார்ச், 20 தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் 4-வது மாதத்தில் ரூ. 6000 குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, ஒன்பதாவது…

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் விண்ணப்பிக் இன்றே கடைசி நாள்.

சென்னை மார்ச், 20 மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யூவிக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019-ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன் கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும் இந்த ஆண்டுக்கான பயிற்சி…

உலகின் மிகவும் நீளமான தோசை.

பெங்களூரு மார்ச், 19 பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR புட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை…