கண்காணிக்கப்படும் சாக்லேட் விற்பனைகள்.
சென்னை மார்ச், 13 தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும்…
துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய ஆட்டிசம் விழிப்புணர்வு தின கொண்டாட்டம்.
துபாய் மார்ச், 13 ஐக்கிய அரபு அமீரக துபாய் கராமாவில் உள்ள SNG அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி டாகடர் ஷீலா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்ற Autism Awareness Day கொண்டாட்டம். இந்த நிகழ்வில் அமீரகம்…
கீழக்கரையில் அல்மஸ்ஜிதுர்ரய்யான் புதிய இறையில்லம் திறப்பு விழா!
கீழக்கரை மார்ச், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஜார் பகுதியில் இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அல்மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா 10.03.2024 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும்…
மத்திய அரசில் வேலை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
புதுடெல்லி மார்ச், 12 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் 517 தொழிற்பெயர்ச்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE,ME முடித்த…
தமிழக முழுவதும் இன்று அதிமுக போராட்டம்.
சென்னை மார்ச், 12 போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக அதிமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், மூத்த…
