Category: பொது

புதிய நலத் திட்டங்களை துவங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

தர்மபுரி மார்ச், 11 புதிய நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று தர்மபுரி செல்ல உள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் செல்லும் அவர் இங்கிருந்து கார் மூலம் தர்மபுரி செல்கிறார். இந்த விழாவில்…

6,244 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்.

சென்னை மார்ச், 11 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, உதவியாளர் 264 உட்பட 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர் குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடைபெற உள்ளது…

கீழக்கரையில் புதிய இறையில்லம் திறப்பு விழா!

கீழக்கரை மார்ச், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் மேல் தளத்தில் அல்-மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நாளை (10.03.2024) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும், அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரியின் முதல்வருமான…

நெசவாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டம்.

திண்டுக்கல் மார்ச், 8 நெசவாளர்களுக்கு என வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும்…

முழு அடைப்பு போராட்டம் தொடக்கம்.

புதுச்சேரி மார்ச், 8 புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு…

மகளிர் தின வாழ்த்துக்கள்.

மார்ச், 8 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்திற்காக நடந்து வரும் போராட்டத்தில் இந்நாள்…

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பங்களை திருத்தலாம்.

சென்னை மார்ச், 4 குரூப் 4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இன்று முதல் மார்ச் 6 ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 6,244 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.…