Category: கல்வி

76, 000 CCTV கேமராக்கள், 6,855 நவீன வகுப்பறைகள்.

சென்னை ஜன, 19 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 76 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், 600 கிலோ மீட்டர் தொலைவில் மிதிவண்டி பயண பாதைகள், 6,885நவீன வகுப்பறைகள், 40 எண்ம நூலகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று…

1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு சிக்கல்.

சென்னை ஜன, 18 தமிழக அரசு மேற்கொண்டு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ஒன்றிய கல்வி மாவட்ட அளவில் இருந்த பதவி உயர்வு என்பது இனி மாநில…

2024 மட்டும் 76 நாடுகளில் பொது தேர்தல்.

புதுடெல்லி ஜன, 11 2024 மட்டும் உலகில் உள்ள 76 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தோராயமாக 400 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட…

1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட்….

சென்னை ஜன, 11 1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி திறனை அதிகரிக்க, தமிழ்நாடு முழுவதும் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில், “ஸ்மார்ட் போர்ட்” வசதி 6,992 நடுநிலைப் பள்ளிகளில் “ஹைடெக் லேப்” வசதிக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.…

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை ஜன, 7 TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி10- பிப்ரவரி7 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் MBA, MSc. படிக்க டான்செட் தேர்வும், ME, M.Tech, போன்ற முதுநிலை படிப்புகளில் சேர…

இன்று முதல் தேர்வுகள் தொடக்கம்.

நெல்லை ஜன, 4 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி ஏற்கனவே வெளியானது. 11, 12 ம் வகுப்புகளுக்கு…

தொலைநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு.

சென்னை ஜன, 4 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜனவரி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்ப படிவம் விளக்க கையேடு https//:tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில்…

விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் 1-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு.

சென்னை ஜன, 1 அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பின் மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை…

நான்கு மாவட்ட மாணவர்களுக்கு இரண்டு ஜோடி சீருடை.

நெல்லை டிச, 25 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக பாட…

தமிழகத்தில் 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை.

சென்னை டிச, 25 தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் சாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறிப்பாக 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு…