டி.என்.பி.எஸ்.சி., சார்பில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு மாற்றம்.
சென்னை ஜூலை, 27 டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 28ம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான, இரண்டாம்…