Category: கல்வி

11ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 4 தமிழகத்தில் இன்று முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர். இது தவிர 50,000 தனி தேர்வர்களும், 187 சிறைவாசிகளும் தேர்வு எழுத உள்ளனர். சுமார்…

ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்.

சென்னை பிப், 29 அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஐந்து வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள்…

பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம். விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிப்பு.

மதுரை பிப், 24 காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான கடந்த இரண்டு மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதிய சங்கத்தினர்…

கல்வி கடன் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் பிப், 14 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக குறைதீர்க்க நாள் கூட்டரங்கில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி கடன் பெற விரும்பும் கல்லூரி…

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை பிப், 10 தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பி. எட், டி.டி.எட் அல்லது அதற்கு இணையான படிப்புகள் படித்தவர்கள் https://trb1.ucanapply.com/loginஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.…

பிளஸ் டூ தேர்வில் இரண்டு வகை வினாத்தாள்.

சென்னை பிப், 10 தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் கேள்வியின் வரிசைகள்…

நாளை முதல் வங்கி கணக்கில் ரூ.1000.

சென்னை பிப், 6 அரசு பள்ளியில் பிளஸ் டூ வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு…

ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு.

சென்னை பிப், 4 மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 130 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதுகின்றனர். காலை 10:30 மணிக்கு…

JEE முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT ஆகியவற்றில் B.E, B.Tech உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம்…

வானவில் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

சென்னை பிப், 3 அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 நவம்பர் தொடங்கிய திட்டமானது, தமிழகம் முழுவதும் உள்ள 13,210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு…