டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கொடுத்த புதிய செய்தி.
சென்னை மார்ச், 22 டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இல் இருந்தால் காலிப் பணியிடங்கள் 7,381 லிருந்து 10117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18.5 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் எழுதியுள்ளனர்.…