Category: கல்வி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கொடுத்த புதிய செய்தி.

சென்னை மார்ச், 22 டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இல் இருந்தால் காலிப் பணியிடங்கள் 7,381 லிருந்து 10117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18.5 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் எழுதியுள்ளனர்.…

CUTE – PG இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மார்ச், 21 ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக யுஜிசி சார்பில் தேர்வு முகமையால் CUTY-UG/PG நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது CUTE முதுகலை நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 19ம்…

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு.

புதுடெல்லி மார்ச், 16 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு செயற்கைக்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள்…

பிளஸ் ஒன் பொதுத் தேர்வு தொடங்கியது.

சென்னை மார்ச், 14 தமிழகம் முழுவதும் புதுச்சேரியில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். 125 சிறைவாசிகள், 538 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.…

நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ம் தேதி நடைபெறும்.

புதுடெல்லி பிப், 11 முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என மத்திய அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் மார்ச் 5ல் நீட் தேர்வு நடத்தப்பட…

க்யூட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு.

புதுடெல்லி பிப், 10 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வை தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 12…

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி.

சென்னை பிப், 8 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி விடுப்புகளை பதிவு செய்யவும் ஒப்புதல் வழங்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆசிரியர்கள் விடுப்பு வேண்டி எழுத்து…

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை.

சென்னை பிப், 8 கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரிகளில்…

டிஎன்பிஎஸ்சி. இன்று கணினி வழி தேர்வு.

சென்னை பிப், 7 மீன்வளத் துறையில் அறிவிக்கப்பட்ட 24 சார்பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 4,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1,156 பேர் தேர்வு…

அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை.

சென்னை பிப், 1 அரசு பள்ளிகளில் மாணாக்கர்களை வேறுபணியில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிகளுக்கு வருகின்றனர். அவர்களை கல்விக்குத் தவிர வேறு விதங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை…