Category: கல்வி

UGC நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை ஏப்ரல், 13 யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனை கள் பெறப்பட்டன. இந்த…

பிளஸ் டூ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்.

சென்னை ஏப்ரல், 11 தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மூன்றாம் தேதி நடந்த முடிந்தது. வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வி எழுத்துப் பிழையுடன் அச்சட்டிருந்ததால் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனை பலரும் சுட்டிக்காட்டி நிலையில் அந்த கேள்விக்கு…

இரண்டாம் வகுப்பு வரை தேர்வு கிடையாது.

சென்னை ஏப்ரல், 8 பள்ளியில் 3ம் வகுப்பிலிருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். 2ம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் குழந்தைகளின் கற்றல் திறமையை சோதிக்க பல வழிகள் இருக்கலாம்.…

நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.

சென்னை ஏப்ரல், 5 தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13-ல் தொடங்கி திங்கட்கிழமையோடு முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு…

ஏப்ரல் 10 முதல் +12 விடைத்தாள் திருத்தம்.

சென்னை ஏப்ரல், 4 வரும் பத்தாம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் நேற்றோடு முடிந்தது. இதில் 8 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதினார்.…

இன்று முதல் கோடை விடுமுறை.

சென்னை ஏப்ரல், 4 பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றதால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் ஜாலியாக இருந்தாலும் அடுத்த கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தை மாணவர்கள் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து என்ன படிக்கலாம்…

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கணக்கெடுப்பு.

சென்னை ஏப்ரல், 3 பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான 2023-24 பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிகளை ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் மேற்கொள்ள வேண்டும். அனைத்து…

ஏப்ரல் 24 முதல் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு.

சென்னை ஏப்ரல், 1 பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி வரும் 24ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 60,000 மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மாணவர்களுக்கு வரும் 6 முதல் 20ம் தேதி…

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி.

புதுடெல்லி மார்ச், 30 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிக்க எழுதப்படும் க்யூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாளாகும் இரவு 9.50 மணி வரை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவில் திருத்தங்கள் இருந்தால் வரும் 1ம்…

இந்த ஆண்டு 30,000 பேர் எழுதினர்.

சென்னை மார்ச், 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டுக்கான டான்செட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதல்…