உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலகளவில் நடந்த திருக்குறள் கருத்தரங்கம்.
துபாய் மார்ச், 01 உலகத் தாய் மொழி தினமான பிப்ரவரி 21 ம் தேதியை கொண்டாடும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, அதாவது 12 மணி நேரம் தொடர்…
துபாய் மார்ச், 01 உலகத் தாய் மொழி தினமான பிப்ரவரி 21 ம் தேதியை கொண்டாடும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, அதாவது 12 மணி நேரம் தொடர்…
துபாய் பிப், 25 ஐக்கிய அரபு அமீரக அபுதாபிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்ன் தேசிய மகளிர் அணி தலைவி, தமிழ்நாடு வக்ஃப் போர்டு உறுப்பினர் மற்றும் சென்னை எழும்பூர் கவுன்சிலர் டாக்டர் பாத்திமா முஸஃபரிற்கு அபுதாபி…
நேபாளம் பிப், 18 கடந்த மாதம் 15 ம் தேதி நேபாளத்தில் நடந்த விமான விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். விமானியின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்ஜின்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விமானம் விபத்துக்கு உள்ளானது என்றார். தரையிறங்கும்…
துருக்கி பிப், 11 துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 கடந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரம் என்பது அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் நிவாரணம் மருத்துவ உதவிகளை வழங்கி…
எகிப்து பிப், 10 எகிப்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்நாட்டின் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்கரைன் போர் தொடங்கும் முன் கடந்தாண்டு ஜனவரியில் பணவீக்கம் எட்டு சதவீதமாக இருந்த நிலையில் 2023 ஜனவரியில்…
அமெரிக்கா பிப், 10 அமெரிக்க வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூனை உலக பார்க்க சீனா அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பலூனை ஆய்வு செய்ததில் அது தகவல் சேகரிக்க தகவல் தொடர்பு சமிக்ஞைகளை…
துருக்கி பிப், 10 துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் டெக்கானிக் தகடுகளை 10 மீட்டர் வரை நகர்த்தி இருக்கலாம். சிரியாவுடன் ஒப்பிடும்போது துருக்கி மேல்நோக்கி நகர்ந்து இருக்கலாம் என…
துருக்கி பிப், 10 துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களுக்கு பிறகு இதுவரை 1,117 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும்…
துருக்கி பிப், 8 துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் வலி எண்ணிக்கை 30,000 ஆக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்…
அமெரிக்கா பிப், 8 அமெரிக்காவில் ஒருவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. பவர் பால் இணையதள லாட்டரி ட்ராவில் சுமார் 6,100 கோடி வென்றுள்ளார். இந்த தொகை வெற்றியாளருக்கு தவணை முறையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு, மீதமுள்ள…