Category: உலகம்

நேபாள விபத்துக்கு இதுதான் காரணம்.

நேபாளம் பிப், 18 கடந்த மாதம் 15 ம் தேதி நேபாளத்தில் நடந்த விமான விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். விமானியின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்ஜின்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விமானம் விபத்துக்கு உள்ளானது என்றார். தரையிறங்கும்…

பலி எண்ணிக்கை 24,000 ஐ கடந்தது.

துருக்கி பிப், 11 துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 கடந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரம் என்பது அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் நிவாரணம் மருத்துவ உதவிகளை வழங்கி…

எகிப்தில் கடும் விலைவாசி உயர்வு.

எகிப்து பிப், 10 எகிப்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்நாட்டின் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்கரைன் போர் தொடங்கும் முன் கடந்தாண்டு ஜனவரியில் பணவீக்கம் எட்டு சதவீதமாக இருந்த நிலையில் 2023 ஜனவரியில்…

சமிக்ஞைகளை சேகரிக்கும் சீன உளவு பலூன்.

அமெரிக்கா பிப், 10 அமெரிக்க வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூனை உலக பார்க்க சீனா அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பலூனை ஆய்வு செய்ததில் அது தகவல் சேகரிக்க தகவல் தொடர்பு சமிக்ஞைகளை…

நிலநடுக்கத்தால் 10 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி.

துருக்கி பிப், 10 துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் டெக்கானிக் தகடுகளை 10 மீட்டர் வரை நகர்த்தி இருக்கலாம். சிரியாவுடன் ஒப்பிடும்போது துருக்கி மேல்நோக்கி நகர்ந்து இருக்கலாம் என…

தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள்.

துருக்கி பிப், 10 துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களுக்கு பிறகு இதுவரை 1,117 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும்…

பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும் வாய்ப்பு.

துருக்கி பிப், 8 துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் வலி எண்ணிக்கை 30,000 ஆக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்…

ரூ.6100 கோடி ஜாக்பாட்.

அமெரிக்கா பிப், 8 அமெரிக்காவில் ஒருவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. பவர் பால் இணையதள லாட்டரி ட்ராவில் சுமார் 6,100 கோடி வென்றுள்ளார். இந்த தொகை வெற்றியாளருக்கு தவணை முறையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு, மீதமுள்ள…

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும்.

துருக்கி பிப், 7 துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 3000 தாண்டியுள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து எட்டும் என அமெரிக்க புவியியல்…

இந்தியா வருகிறார் போப் ஆண்டவர்.

மங்கோலியா பிப், 7 பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் போப்பாண்டவர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக போப் ஜான் பால் 1999 ல் இந்தியா வருகை தந்தார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் வெளிநாட்டு…