Category: உலகம்

பாகிஸ்தான் அமைச்சர் கார் விபத்தில் மரணம்.

பாகிஸ்தான் ஏப்ரல், 17 பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஷ் செரீப் தலைமையிலான அமைச்சர் சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷகுர். நேற்று முன்தினம் இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள்…

கார்கில் வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலி.

பாகிஸ்தான் ஏப்ரல், 17 கார்கில் அருகே கர்பதங் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இரண்டு பேர் பலத்த காயத்துடன்…

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி.

தோஹா ஏப்ரல், 16 கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர்முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்கலந்து கொண்டார். அவர் தனது உரையில்…

வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் கூட்டுப் பயிற்சி.

ஜப்பான் ஏப்ரல், 16 கொரிய தீபகற்ப பகுதியில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. இது தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும்…

துபாய் சிட்டி கார்டன் ஹோட்டலில் சமூக ஆர்வலர் உஸ்மான் அலி நடத்திய இஃப்தார்.

துபாய் ஏப்ரல், 15 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிட்டி கார்டன் ஹோட்டலில் சமூக ஆர்வலர் ENG குரூப் உஸ்மான் அலி ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு…

தமிழக நோன்பு கஞ்சியுடன் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு இப்தார் வழங்கும் ஈமான் அமைப்பு. துபாய் இந்திய துணை தூதரக அதிகாரி நேரில் சென்று பாராட்டு.

துபாய் ஏப், 14 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சாரம் மையம் 1976 துபாயில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் வருடம் தோறும் ரமலான் மாதம் முழுவதும் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு நோன்பு…

ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சு.

பிரிட்டன் ஏப்ரல், 14 பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார். அப்போது இருதரப்பு பரஸ்பர நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கர வாத சக்திகள்…

ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை.

இலங்கை ஏப்ரல், 14 இலங்கையில் குரங்கு பிரச்சனைக்கான தீர்வுக்காக சீனாவின் உதவியை இலங்கை நாடி உள்ளது. குரங்குகள் இலங்கை மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இலங்கையில் 30 லட்சத்திற்கும் அதிகமான டோக் மக்காக் குரங்குகள் உள்ளன. இந்நிலையில் இலங்கை சுமார் ஒரு…

அமெரிக்க அதிபருக்கு சீன அதிபர் தான் ஸ்பெஷல்.

சீனா ஏப்ரல், 14 சீன அதிபர் ஜின் பிங் உடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். இது குறித்து அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனா அதிபர் ஜின் பிங் உடன் நேரம் செலவழித்த அளவுக்கு உலகின்…

உலகிலேயே இதுதான் வாழும் குட்டி நாய். கின்னஸ் சாதனை.

அமெரிக்கா ஏப்ரல், 11 அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு வயது நாய்க்குட்டிக்கு கின்னஸ் உலக சாதனை சான்று வழங்கப்பட்டுள்ளது. பெண் நாயான இது இரண்டு வயது ஆன நிலையிலும், ரூபாய் நோட்டை விட சிறியதாகவும் டிவி ரிமோட்டை விட குள்ளமாகவும் இருக்கிறது. 9.14…