Category: உலகம்

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய் ஏப்ரல், 10 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒகளூர் சிரஞ்சீவி ஆலோசனைப்படி, இன்று துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின்…

விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.

அமெரிக்கா ஏப்ரல், 10 சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு மே 30ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மாணவர் விசாக்கள் தற்போது விலையை விட…

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கொரோனா தீவிர கட்டுப்பாடு.

ராணிப்பேட்டை ஏப்ரல், 9 தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா…

கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு‌. 50 பேர் பலி.

நைஜீரியா ஏப்ரல், 9 நைஜீரியாவில் உள்ள உமோகிடி என்ற கிராமத்திற்கு நேற்று புகுந்த ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டது. இதனால் செய்வதறியாவது தவித்த மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக…

இந்திய துணைத்தூதரகம் மற்றும் ஈமான் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி. 20 நாடுகளின் தூதர்கள் பங்கேற்பு.

துபாய் ஏப்ரல், 5 ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அரசின் சார்பில் துபாய் இந்திய துணைத் தூதரகமும் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையம் இணைந்து வழங்கிய இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாயில் உள்ள கிராண்ட்…

வெள்ளப் பெருக்கல் சிக்கி 21 பேர் பலி.

ஆப்ரிக்கா ஏப்ரல், 5 ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மற்றும் ஷபெல்லே மற்றும் ஜூபா பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது.

அமெரிக்கா ஏப்ரல், 5 ஆபாச நட்சத்திர நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு சட்ட விரோதமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். சற்றுமுன் நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள்…

ஆங்கிலத்தில் பேசினால் ரூ.82 லட்சம் அபராதம்.

இத்தாலி ஏப்ரல், 4 இத்தாலியில் பிறருடன் பேசும் போது வெளிநாட்டு மொழியை பயன்படுத்துவதற்கு ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. வேலைவாய்ப்பு வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த முற்றிலும் தடை. நாட்டில் முதன்மை…

இந்தியா -ரஷ்யா உறவை வலுப்படுத்த தயார்.

ரஷ்யா ஏப்ரல், 4 ரஷ்யாவில் புதுப்பிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு அதிபர் புதின் கடந்த வெள்ளி அன்று ஒப்புதல் அளித்தார். அதில், சீனா, இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்த ரஷ்யா முன்னுரிமை அளிக்கும். இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை…

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

ரஷ்யா ஏப்ரல், 4 ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…