Category: உலகம்

துபாயில் உல்லாச படகில் நடந்த தேமுதிகாவின் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய் ஏப்ரல், 3 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் உள்ள உல்லாச படகில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால்…

அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 60 புயல்கள்.

அமெரிக்கா ஏப்ரல், 3 அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் 60க்கும் மேற்பட்ட புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை சென்ற வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கின. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 32…

4 வயதில் புத்தகம் எழுதி கின்னஸ் சாதனை.

துபாய் ஏப்ரல், 2 ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சயீத் ரசீத் அல்மெமரி என்ற நான்கு வயது சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது ‘The Elephant Saeed and the Bear’ புத்தகம் அந்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து.

இலங்கை ஏப்ரல், 2 இந்தியா-இலங்கை நாடுகள் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம்-தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம்-காங்கேயம் துறை ஆகிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின்…

சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி.

அமெரிக்கா ஏப்ரல், 2 அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 50…

இலவச ரேஷன் பொருளுக்கு முண்டியடித்ததில் 12 பேர் பலி.

பாகிஸ்தான் ஏப்ரல், 1 பாகிஸ்தான் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட…

சவூதி சென்ற 20 பேர் பலி.

சவூதி அரேபியா மார்ச், 29 இஸ்லாமியர்களின் புண்ணிய ஸ்தலமான மெக்காவுக்கு சென்ற யாத்திரிகர்கள் 20 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சவூதி அரேபியாவின் அகபா ஷார்பகுதியில் இருந்து மெக்காவுக்கு இன்று 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களோடு…

இந்தியா-சீனா எல்லை அருகே 875 கிலோ மீட்டருக்கு சாலை.

சீன மார்ச், 29 இந்தியா-சீனா எல்லை அருகே 875 கிலோ மீட்டர் தூரத்திற்கு 37 சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லடாக், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று…

பள்ளியில் துப்பாக்கிச் சூடு. ஏழு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா மார்ச், 28 அமெரிக்காவில் தனியார் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். பள்ளியில் புகுந்த அடையாளம் தெரியாத பெண் சாரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். பின் அந்த…

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நலம் முன்னேற்றம்.

லண்டன் மார்ச், 27 கச்சேரிக்காக லண்டன் சென்ற பிரபல கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு அங்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய அரசாங்கமும், இங்கிலாந்து…