மோக்கா எச்சரிக்கை. 5 லட்சம் பேர் வெளியேற்றம்.
பங்களாதேஷ் மே, 14 வங்கதேசத்தில் மோக்கா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…
