Spread the love

சீனா மே, 13

சீனாவில் ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை இந்தோ-பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜின் பிங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியதால், பொதுமக்களிடம் இருந்து ஊழல் தொடர்பான ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. அதன் அடிப்படையில் 1,1000 அதிகாரிகள் சிக்கி உள்ளனர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *