Spread the love

பங்களாதேஷ் மே, 14

வங்கதேசத்தில் மோக்கா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மறுபுறம், புயலை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *