Category: அரசியல்

அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 24 எம்.ஜி.ஆர் கழக தலைவர் வீரப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் இடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி…

கீழக்கரையில் சமுதாய கூடம் திறப்பு விழா!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமுதாய கூடத்தை இன்று காலை 11.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசும்போது, கடந்த…

சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலிக்கும். உதயநிதி விமர்சனம்.

சென்னை செப், 6 சனாதனம் ஒழியும் வரை தனது குரல் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் .தனது தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்த சாமியார் தனக்கு ரூ.500 கோடிக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 9…

ஜி 20 மாநாட்டிற்கு வரும் உலகத் தலைவர்கள்.

புதுடெல்லி செப், 6 டெல்லியில் வரும் செப்டம்பர் 8ல் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ்…

இனப்படுகொலை நடத்திய பாஜக. உதயநிதி விமர்சனம்.

சென்னை செப், 5 மணிப்பூரிலும் குஜராத்திலும் இனப்படுகொலை நடத்தியது பாரதிய ஜனதா கட்சி தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியை…

இலாகா இல்லாத அமைச்சர் பதவி. இன்று தீர்ப்பு.

சென்னை செப், 5 இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

மாவட்டம் தோறும் பாரத் ஜோடோ யாத்திரை!

புதுடெல்லி செப், 4 காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்த பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கினார். 145 நாட்களில் சுமார் 40,00 கிலோமீட்டர் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி…

காய்ச்சலால் மருத்துவமனையில் சோனியா அனுமதி.

புதுடெல்லி செப், 4 காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற ‘இண்டியா’கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார். இந்நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

தேர்தலில் நடத்த தயாராக உள்ள ஜம்மு காஷ்மீர்.

ஜம்மு காஷ்மீர் செப், 1 ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தனது வாதத்தில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.…

செந்தில் பாலாஜியை சுத்தவிடும் நீதிமன்றம்.

சென்னை ஆக, 31 செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி அள்ளி உத்தரவிட்டார். இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பு சிறப்பு நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தன்னால் ஜாமின் மனுவை…