செப்டம்பர் 30 ஆளுநர் மாளிகை முற்றுகை.
சென்னை செப், 28 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். காவிரி எங்கள் உரிமை முழக்கத்தை முன்வைத்தும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலினை…
