Category: மாவட்ட செய்திகள்

வருசநாடு-வாலிப்பாறை இடையே சேதம் அடைந்த சாலையால் விபத்து அபாயம்.

தேனி நவ, 16 தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில்…

கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.

புதுக்கோட்டை நவ, 16 புதுக்கோட்டை மாவட்டம் வடமலை தெம்மாவூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது. இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் பிடியில்…

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.

சென்னை நவ, 16 வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ம் தேதி 101.50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 44 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின்…

இன்று உள்ளூர் விடுமுறை.

மயிலாடுதுறை நவ, 16 இடைமுக தீர்த்தவாரி உற்சவத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌ மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதற்கு பதிலாக நவம்பர் 25ம்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை.

சேலம் நவ, 16 சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிற்பகல் 4 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து சேலம்…

விருதுநகரில் இரண்டாவது புத்தகத் திருவிழா.

விருதுநகர் நவ, 16 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் மதுரை சாலையில் கே. வி எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல்…

சாலையில் தேங்காத மழை நீர். குவியும் பாராட்டுக்கள்.

சென்னை நவ, 15 தமிழகத்தில் நேற்று முழுவதும் அடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழைவிட்ட சிறிது நேரத்தில் சாலையில் இருந்த தண்ணீர் பெரும்பாலான இடங்களில் வடிந்து சென்று விட்டது அதற்கு அரசும், துப்புரவு பணியாளர்களும்…

கோவை மாநகரில் தீபாவளியை ஒட்டி குவிந்த 1,350 டன் குப்பைகள்.

கோவை நவ, 14 கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பைத் தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்…

அரசு மருத்துவமனையில் தேசிய ஆயுர்வேத தினம்.

செங்கல்பட்டு நவ, 14 திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எட்டாவது தேசிய ஆயுர்வேத தினம் தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் கீதா ராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.…

கனமழை எச்சரிக்கை.

செங்கல்பட்டு நவ, 14 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு…