Category: மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை விடுமுறை விடப்படுமா??

சென்னை நவ, 13 தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பட்டாசு வெடிப்பால் சென்னை, கடலூர் வேலூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.…

விதி மீறி பட்டாசு வெடித்ததாக 700க்கும் மேல் வழக்குப்பதிவு.

சென்னை நவ, 13 தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது அதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகளும், அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து மதுரையில்…

விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உதவித்தொகை.

அரியலூர் நவ, 13 அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முதல் கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 38 எண்ணிக்கையிலான மகளிருக்கு மாதம் தோறும் 1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக…

இபிஎஸ் உறவினர் மீது வழக்குப்பதிவு.

நாமக்கல் நவ, 12 நாமக்கல் அருகே முறைப்படுத்தப்படாத வழித்தடம் இல்லாத 436 பிளாட்டுகளை விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸின் நெருங்கிய உறவினரான மணிக்கவுண்டர் அவரது மருமகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் நவ, 12 நயினார் கோவில் வட்டாரம் பார்த்திபனூர் பகுதியில் கீழ்வைகை வடிநிலக்கோட்டம் சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைத்த கால்வாய் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று ஆய்வு…

ரூ.25 லட்சத்தை கல்லூரிகளுக்கு வழங்கிய வீரமுத்து வேல்.

சென்னை நவ, 10 தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்க தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் திட்ட இயக்குனர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தலா…

மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்.

சென்னை நவ, 10 அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு எழுதிய கடிதத்தில் 69 எம்டி மற்றும்…

காதலனை கரம்பிடித்த அர்த்திகா.

சென்னை நவ, 9 ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான கார்த்திகை தீபம் தொடரின் கதாநாயகி அர்த்திகா தனது காதலனை திருமணம் புரிந்தார். கேரளாவைச் சேர்ந்த அர்த்திகாவின் திருமணம் சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. தனது திருமண தொடர்பான…

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று தீர்ப்பு.

சென்னை நவ, 9 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை…

பள்ளிகளுக்கு விடுமுறை.

மதுரை நவ, 9 நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…