Category: மாவட்ட செய்திகள்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 9 ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர்.…

கேலி கூத்தாக்கும் நெடுஞ்சாலை துறை!

கீழக்கரை நவ, 8 ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரும் வழியில் கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை துறை திடீரென செம்மண் வேகத்தடையை உருவாக்கியுள்ளது. இந்த இடத்தில் இப்படியொரு வேகத்தடை இருப்பதை அறியாத வாகன ஓட்டிகள் நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகினர். தார்…

கார்பன் திட்டங்களை மறுக்க வலியுறுத்தல்.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அனுமதி கூறும் ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை தமிழக அரசு மறுத்தலிக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் இந்த…

புதிய சட்ட அலுவலகம் திறப்பு விழா.

ராமநாதபுரம் நவ, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் மாவட்ட திமுக செயலக அணி தலைவர் ஹனிபா அவரது மனைவி வழக்கறிஞர் நாதியா ஹனிபா இவர்களால் நாளை மாலை புதிய சட்ட அலுவலகம்…

கீழக்கரையில் மீலாது மாநாடு!

கீழக்கரை நவ, 6 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் கீழக்கரை பி.எஸ்.எம்.மஹாலில் சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நேற்று காலை ஆரம்பமானது. இம்மாநாட்டில் ஜமாத்துல் உலமா சபையின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், ஜமாத் பொறுப்பாளர்கள்,பொதுமக்கள்…

மதன்குமார் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிதி உதவி.

சென்னை நவ, 5 ஜார்க்கண்டில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மதன் குமாரின் மர்ம மரணம் குறித்து ஜார்கண்ட் காவல்துறை வழக்கு…

ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்.

சென்னை நவ, 5 தமிழகத்தின் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வருகிறது கடந்த…

செயல்படாத கீழக்கரை அதிமுக நிர்வாகம்!

கீழக்கரை நவ, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கொண்ட பெரிய ஊரில் அதிமுக நிர்வாகி பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் தலையீடு செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் புதுகிழக்குத்தெரு பகுதியில் தனியார் வீட்டின் மேல்தளத்தில்…

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ஐடி சோதனை.

திருவண்ணாமலை நவ, 3 திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

நாடாளுமன்றம் எதற்கு. சீமான் சீற்றம்.

மதுரை நவ, 1 காவிரி நதிநீர் உள்ளிட்ட எல்லா விவகாரத்திற்கும் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார். மதுரையில் பேசிய அவர், ” தமிழகத்திற்கு தண்ணீர்…