Category: மாவட்ட செய்திகள்

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களான நேர்காணல். சட்டமன்ற உறுப்பினர் அறிவிப்பு.

ராமநாதபுரம் நவ, 1 ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின் பெயரிலும், மாநில இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான…

மஞ்சள் எச்சரிக்கை. 4 மாவட்டங்களில் விடுமுறை.

காஞ்சிபுரம் அக், 31 தமிழகத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

கமுதி அக், 30 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்து, பார்த்திபனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…

தூசு தட்டப்படும் பழைய வழக்குகள்.

சென்னை அக், 27 பாஜகட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன அரசியல் ரீதியாக எதிர்கட்சிகளை விமர்சிப்பது என்ற எல்லைகளை மீறி முதல்வர் அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை அவர்…

வித்தியாசமான கிராமம்.

திருப்பூர் அக், 25 அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிது. அப்படி அரிதான ஒரு கிராமம் தான் திருப்பூர் அருகே உள்ள எம். நாதம்பாளையம் 1991 சட்டசபை தேர்தலின் போது போஸ்டர் ஓட்டுவதில் அங்கு பெரிய தகராறு…

பயனாளிகள் 43 சதவீதம் பேர் தெருவோர பெண் வியாபாரிகள்.

சென்னை அக், 25 பிரதமர் ஸ்வாநிதி கடன் திட்டத்தில் பயன் பெற்ற தெருவோர வியாபாரிகள் 43 சதவீதம் பேர் பெண்கள் என்று எஸ்பிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கையில், “2020 ல் தொடங்கப்பட்ட PMSVANidhi திட்டத்தின் கீழ் 38 லட்சம்…

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது.

சென்னை அக், 23 சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பீகார் அரசு வெளியிட்டு இருக்கிற சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சட்டரீதியான விளைவு என்ன என்பதை…

ராமநாதபுரம் அருகே ஊராட்சி செயலாளர்கள் தீர்மானம்.

ராமநாதபுரம் அக், 22 தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்டம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலர் ஜெயபாரதன், மகளிர் அணி செயலாளர் செந்தாமரை பேசினர். கருவூல மூலம் ஊதியம் வழங்க வேண்டும்,…

புதிய மருத்துவ கல்லூரி திறப்பு.

திருவண்ணாமலை அக், 22 திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 நவீன அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை சென்ற முதல்வருக்கு அமைச்சர் ஏ.வ.வேலு…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கால்பந்து போட்டி!

கீழக்கரை அக், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்…