Category: மாவட்ட செய்திகள்

24 ம் தேதி மீனவர் குறைதீர் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 19 ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நவம்பர் 24ம் தேதி காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை கேட்பு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மீனவர்கள் தங்களது…

மகளிர் உரிமைத் தொகை 1 ம் தேதி. தமிழக அரசு முடிவு.

சென்னை நவ, 19 மகளிர் உரிமைத் தொகையை இனி ஒன்றாம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் நிலையில் மாதம் தோறும் 14, 15ம்…

அரசியல் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.

விருதுநகர் நவ, 19 ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்று வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டியன் அமைச்சர்…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

வேலூர் நவ, 19 பள்ளி மாணவர்களுக்கு காவல் சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஊரீசு பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய…

கூட்டுறவு வார விழாவில் ரூ.37.67 கோடி நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை நவ, 19 திருவண்ணாமலையில் 70-வது வார அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு 37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில்…

உலமா சபையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

கீழக்கரை நவ, 18 ராமநாதபுரம் மாவட்ட கடலாடி வட்டார ஜமாத்துல் உலமா சபையின் மூன்றாண்டு கால புதிய நிர்வாகிகளின் தேர்தல் ஏர்வாடி அல் மஸ்ஜிதுல் ஜாமியா வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலான ஜலாலுதீன் அன்வாரி முன்னிலையில்…

கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொது மருத்துவ முகாம்!

கீழக்கரை நவ, 18 ராமநாதபுரம் கீழக்கரையில் மறைந்த முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக பொது சுகாதாரமும் கீழக்கரை நகராட்சியும் இணைந்து மாபெரும் பொது மருத்துவ முகாமை நடத்தினர். இம்முகாமை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர்…

அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை.

சென்னை நவ, 18 ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை தமிழ்நாடு பஞ்சாப் ஒடிசா கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கும் என பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணைய சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக்கும் ஏர்டெல் 5ஜி…

கனமழை அறிவிப்பு.

கடலூர் நவ, 18 தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை அரியலூர் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…

பிஎஃப் நிலுவை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை.

வேலூர் நவ, 16 நீண்ட காலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர்…