Category: மாவட்ட செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

புதுக்கோட்டை நவ, 26 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். கூட்ட முடிவில் மாவட்ட ஆட்சியர்…

திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.

திருவண்ணாமலை நவ, 25 திருவண்ணாமலையில் உலகப்பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு…

முத்துராமலிங்க தேவருக்கு பாஜக மரியாதை.

பசும்பொன் நவ, 25 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் நேற்று மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு, நினைவிடப் பொறுப்பாளர்களான காந்தி மீனாள், தங்கவேல் ஆகியோரை…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் நவ, 24 திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரி…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

செங்கல்பட்டு நவ, 24 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7, 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக…

தேயிலைதோட்ட தொழிலாளருக்கு இரண்டு ஆண்டு சம்பள நிலவைத் தொகை.

கோவை நவ, 24 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டு வாங்க கடந்த ஜூலை 2021 ஆண்டு குறைந்தபட்ச கூலித் தொகை ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15 ம்…

உதயநிதியின் குட்டி ஸ்டோரி.

சேலம் நவ, 23 சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி ஸ்டோரி சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின்…

பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொள்கிறது.

சென்னை நவ, 23 பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நிகழ்ச்சியில் பேசிய அவர் இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொண்டதாக கூறினார்.…

வாக்காளர் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு.

ராமநாதபுரம் நவ, 23 ராமநாதபுரம் சி எஸ் ஐ கல்வியல் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர் சேர்ப்பு சந்தேகங்களுக்கு தேர்தல் மையக் கட்டுப்பாட்டு எண் 1950ல்…

மாஸ்க் கட்டாயம் முதல் மாவட்டமாக அறிவிப்பு.

கோவை நவ, 22 சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கோவையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல்…