Category: மாவட்ட செய்திகள்

பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.

காஞ்சிபுரம் நவ, 27 வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வரிசையில் காஞ்சிபுரத்தில் 9.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ஆனால் இன்று காஞ்சிபுரம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட…

கோவை மாவட்ட பாஜக தலைவர் விலகல்.

கோவை நவ, 27 கோவை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய கடிதத்தில் சொந்த காரணங்களுக்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்‌. இதனை அடுத்து பாலாஜி…

தமிழகம் வரும் யோகி ஆதித்யநாத்.

கள்ளக்குறிச்சி நவ, 27 பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜநாத்தின் மற்றும்…

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை.

ராமநாதபுரம் நவ, 26 மாவட்ட பாஜக நிர்வாகிகள் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மக்களவைத் தேர்தல் பணி குறித்து மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ…

விலை கிடுகிடுவன உயர்வு.

சென்னை நவ, 26 கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் விலை உயர்வு கடுமையாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1200 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை…

இன்று கார்த்திகை தீபத் திருவிழா.

சென்னை நவ, 26 கார்மேகம் சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை இந்த மாதத்தின் பௌர்ணமி திருநாளான இன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி சிவபெருமானை வழிபடுவார்கள். இது கார்த்திகை தீபத்திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை…

மெரினாவில் இசை நிகழ்ச்சி. உதயநிதி நம்பிக்கை.

சென்னை நவ, 26 மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை பெருநகர காவல் துறை இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. இனி வாரம் தோறும் சனிக்கிழமை…

கள்ளழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தேவா.

மதுரை நவ, 26 மதுரை கள்ளழகர் கோவிலில் இசையமைப்பாளர் தேவா சுவாமி தரிசனம் செய்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் அவளை அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க போட்டி போட்டதால் அந்த இடம் சிறிது பரபரப்புடன் காணப்பட்டது. கோவில் நிர்வாகிகள் அவரை…

திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை.

திருவாரூர் நவ, 26 திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். புதிய பேருந்து நிலையம் கட்ட ஏழு கோடி நிதி ஒதுக்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை…

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் மகாதீபம்.

திருச்சி நவ, 26 கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகாதீபம் ஏற்றுவது வழக்கம் இன்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே தீபத்திரியை தயாரிக்கும் பணியில் 20க்கும்…