Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை!

கீழக்கரை டிச, 2 டிசம்பர் 3 ம் தேதி மிக்ஜம் புயல் வருவதாகவும், அதன் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை…

22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.

ராமநாதபுரம் டிச, 2 தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓரிரு தினங்களில் புயல் கரையை கடக்கும் என்று…

55 லட்சம் கையெழுத்து. உதயநிதி பெருமிதம்.

சென்னை டிச, 2 நீட் விலக்கை வலியுறுத்தி திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையெழுத்துகளை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 55 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக…

சிறுவனுக்கு அரசு மரியாதை. கண்ணீர் விட்ட அமைச்சர்.

ராணிப்பேட்டை டிச, 1 ராணிப்பேட்டை அருகே உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது. சிறுவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது…

விடுமுறை குறித்த அறிவிப்பு.

கடலூர் டிச, 1 தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காணம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை…

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 30 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமவும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெற்றிருக்கின்றன. இதனால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி…

மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு.

சென்னை நவ,30 தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் விடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சென்று உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.…

குழந்தைகள் தின பேரணி.

அரியலூர் நவ, 30 அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆணிமேரி ஸ்வர்டணா கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக…

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.

காஞ்சிபுரம் நவ, 29 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 வினாடிக்கு கன…

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

சென்னை நவ, 27 தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள்…