Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் இழுத்து மூடப்பட்ட IOB ஏடிஎம் இயந்திரம்

கீழக்கரை டிச, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வைக்கப்பட்ட ATM இயந்திரம் கடந்த நான்கு நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து…

தண்ணீர் லாரியில் சிக்கி தவிக்கும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்!

கீழக்கரை டிச, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு மிக முக்கிய காரணிகளில் குடிநீர் லாரிகளும் அடங்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் வேன் மற்றும் மினி பேருந்துகளில்…

ஃபார்முலா-4 கார் பந்தய விளக்கு இன்று விசாரணை.

சென்னை டிச, 4 சென்னையில் தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் ப்ரோமோஷன் நிறுவனம் ஃபார்முலா-4 கார்பந்தயத்தை நடத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட…

6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

காஞ்சிபுரம் டிச, 4 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் இன்று காற்றுடன்…

டாஸ்மாக்கில் கேமராக்கள் பொருத்த டெண்டர்.

சென்னை டிச, 3 டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் 4,820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக்…

ஐந்து ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ பயணம்.

சென்னை டிச, 3 மெட்ரோ ரயில் இன்று ரூபாய் ஐந்து கட்டணத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை க்யூ ஆர் கோடு…

அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை.

தருமபுரி டிச, 3 சேலம் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2000-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு எதிரில் தர்மபுரியின் முக்கியசாலையாக இருந்து…

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைவு.

ஈரோடு டிச, 3 ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை 15 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான…

மிச்சாங் புயல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரத்திற்கு வரவழைப்பு.

காஞ்சிபுரம் டிச, 3 மிச்சாங் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்த புயல் ஆனது 5-ம் தேதி காலை நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…

ED அலுவலகத்தில் விடிய விடிய சோதனை.

மதுரை டிச, 2 மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கடந்த 11 மணி நேரமாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். லஞ்சம் வாங்கிய புகாரில் அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரியை அதிகாரிகள் கைது செய்த…