கீழக்கரையில் இழுத்து மூடப்பட்ட IOB ஏடிஎம் இயந்திரம்
கீழக்கரை டிச, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வைக்கப்பட்ட ATM இயந்திரம் கடந்த நான்கு நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து…
