Spread the love

கள்ளக்குறிச்சி நவ, 27

பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜநாத்தின் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் டிசம்பர் 10ம் தேதி தமிழகமர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *