Category: மாவட்ட செய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தேனி ஜன, 6 71 அடி உயரமுள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 3106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி,…

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

ராமேஸ்வரம் ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இன்று கடலில் காற்றின் வேகம் 40 முதல் 45 வரையிலும், அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல…

இன்று முதல் தேர்வுகள் தொடக்கம்.

நெல்லை ஜன, 4 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி ஏற்கனவே வெளியானது. 11, 12 ம் வகுப்புகளுக்கு…

சென்னையில் புத்தக கண்காட்சி.

சென்னை ஜன, 3 2024 ம் ஆண்டிற்கான 47வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இது ஜனவரி 21ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில்…

ஜனவரி 13 இல் சென்னை சங்கமம் துவக்கம்.

சென்னை ஜன, 3 சென்னையில் வரும் 13ம் தேதி சென்னை சங்கமம் பிரம்மாண்ட கலை விழாவை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்தப்பட உள்ளது. இதில்…

தமிழகத்தில் 24 பேருக்கு கொரோனா.

கோவை ஜன, 3 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்று உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.…

400 கோடிக்கு காலண்டர் தயார்.

விருதுநகர் ஜன, 3 புத்தாண்டு தொடங்கியுள்ளதையடுத்து சிவகாசி அச்சாலைகளில் சுமார் 400 கோடி மதிப்பிலான காலண்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், வியாபாரம் செய்வோர் என பலரும் விளம்பரத்திற்காக காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். அந்த வகையில்…

KLK வெல்ஃபேர் கமிட்டியின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

கீழக்கரை ஜன, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்தாண்டு KLK வெல்ஃபேர் கமிட்டி என்னும் பெயரில் சமூக நல அமைப்பு உதயமாகியது. சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் அவைத்தலைவராகவும்,MKE உமர் கௌரவ ஆலோசகராகவும் MMK முகைதீன் இப்றாகீம் சட்ட ஆலோசகராகவும் தேர்வு…

கிராமத்துக்கு நிகரான அடிப்படை வசதிகள் கொண்ட ஊராக மாறுகிறதா கீழக்கரை நகராட்சி?

கீழக்கரை ஜன, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்தும் குடிநீர்,சுகாதாரம்,சாலை வசதி, தெருவிளக்கு,கழிவு நீர் வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவும் செயல்பாட்டில் இல்லாமலும் இருப்பதால் நகராட்சி தரமுள்ள…

கீழக்கரையில் தமிழ் சங்கம் உதயவிழா!

கீழக்கரை ஜன, 1 கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் உதயவிழா நிகழ்ச்சி ஹமீதியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். கீழக்கரையின் தொன்மையான வரலாற்று நிகழ்வுகளை தமிழ் அறிஞர்கள் நினைவு கூறிய விதம்…