Category: மாவட்ட செய்திகள்

வழிபாட்டுத்தலங்களில் குவியும் மக்கள்.

சென்னை ஜன, 1 இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி, கோவில்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சிறப்பு…

கீழக்கரையில் புகாரி ஷரீப் வருடாந்திர நிகழ்ச்சி!

கீழக்கரை டிச, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புகாரி ஷரீப் கமிட்டியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தினமும் அனைத்து பள்ளிகளிலும் தொழுகைக்கு பிறகு புகாரி ஹதீஸ் வாசித்தல் நடைபெறுவது வழக்கம். அதன் நிறைவு விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஜமாத் பள்ளியில்…

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்அறிவிப்பு.

சென்னை டிச, 31 விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க…

நாளை தொடங்குகிறது கனமழை.

சென்னை டிச, 30 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறப்பு.

சென்னை டிச, 30 கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் நவீன…

இரவோடு இரவாக தயார் செய்யப்பட்ட தீவுத்திடல்.

சென்னை டிச, 29 விஜயகாந்த் உடல் நேற்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் நெருக்கடி அதிகமானதால் இன்று காலை தீவுத்திடல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக இரவோடு இரவாக தீவுத்திடலில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் வரிசையில் நின்ற…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை மற்றும் தொடா்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு…

பிரதமர் வருகை ஆறு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை.

திருச்சி டிச, 29 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற இரண்டாம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி விமானத்தில் வருகிறார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து பகல் 1.05க்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் டிச, 28 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜனவரி 5ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மீனவர்களும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு…

கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 28 ராமநாதபுரம் மாவட்டம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர். குறிப்பாக குடும்ப…