Category: மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை.

பரமக்குடி ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்மா காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரமக்குடியில் ஆண்டு தோன்றும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இராட்டிணம் அமைப்பது…

தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.

புதுக்கோட்டை ஏப்ரல், 16 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலில் புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தின் குடிநீர்…

பாமக இல்லாவிட்டால் டெல்டா இல்லை.

மயிலாடுதுறை ஏப்ரல், 16 பாமக இல்லாவிட்டால் டெல்டாவே அழிந்து போயிருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த அவர் திமுகவும், அதிமுகவும் டெல்டாவை அழிக்க பார்த்ததாக குற்றம் சாட்டினார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாட்டாளி மக்கள்…

விவசாயிகள் நலன் குறித்து கேள்வி.

பொள்ளாச்சி ஏப்ரல், 16 கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு…

மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி திரட்ட முடிவு.

சென்னை ஏப்ரல், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட படம் ஒன்றை எடுக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ‘கை கொடுக்கும் கை’ மாற்று திறனாளிகள் குழு சார்பில் நடந்த மல்லர் கம்பம் சாகச நிகழ்வில் பேசிய அவர்,…

மோடிக்கு யானை சிலை பரிசு.

நெல்லை ஏப்ரல், 16 பிரதமர் மோடிக்கு யானை சிலையை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி…

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி ஏப்ரல், 16 தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்…

வீடு வீடாக சென்று பூத் பிலிப் கொடுக்க உத்தரவு.

சென்னை ஏப்ரல், 16 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து…

கீழக்கரையில் குவியல் குவியலாய் பழைய மின்சாதன பொருட்கள்!

கீழக்கரை ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிஅலுவலக பின்புறத்தில் பழைய தெருவிளக்கு லைட்டுகள் கம்பிகள் என குவியல் குவியலாய் குப்பை கிடங்காக காட்சி அளித்தன. இதுகுறித்து கீழக்கரை சமூக ஆர்வலர் கிரௌன் ஹுசைன் தமது முகநூல் பக்கத்தில் நகராட்சி அலுவலகமா?…

கீழக்கரையில் சுயேட்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 16 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக,முஸ்லிம்லீக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்களும் இன்னபிற சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. இந்நிலையில் அபுபக்கர்…