Category: மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் ஆனைக்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குடி கிராம மக்களின் நீர் ஆதாரமான கண்மாயில் ஸ்ரீமதி சால்ட் பிரைவேட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்ட ஆனைக்குடி கிராம மக்கள் சம்பந்தபட்ட உப்பு கம்பெனியை…

கீழக்கரையில் பொதுநல சங்கம் உதயம்!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் குறிக்கோள் போதை இல்லா சமூகத்தை உருவாக்குவது என்பதே. போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதிய வழிகாட்டு…

நடிகர் சரத்குமார் பிரச்சாரம்.

கரூர் ஏப்ரல், 15 I.N.D.I.A கூட்டணியின் தலைவர்கள் பாதிப்பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும் உள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், எதிரணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால்…

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்.

திருவள்ளூர் ஏப்ரல், 15 தமிழகத்தில் மக்களவை தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார். தொடர்ந்து இன்று…

எட்டாவது முறையாக தமிழகம் வரும் மோடி.

நெல்லை ஏப்ரல், 15 தமிழக மக்களவைத் தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று எட்டாவது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர்…

2ஜி குறித்து ராசா கருத்து.

நீலகிரி ஏப்ரல், 15 2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேச தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்புகிறார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் அறியாமையில் பேசுகிறார் என சொல்லக்கூடாது. ஆனால் அறிவிலிதனமாக…

என்ன செய்யப் போகிறார் இபிஎஸ்?

தேனி ஏப்ரல், 15 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேனி பிரச்சார கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என பேசினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும்…

அண்ணாமலை மீது வழக்கு.

கோவை ஏப்ரல், 15 கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி நேற்றிரவு பத்து மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் புகார் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர்…

கட்சித் தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்.

சென்னை ஏப்ரல், 14 சமூகநீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அண்ணல்…

அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு பாஜக காரணம்.

நாமக்கல் ஏப்ரல், 14 அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,…