Category: மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயத்தால் பாதித்தவர்களை நலம் விசாரித்த கமல்.

கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள்…

முக்கிய குற்றவாளி சின்னத்துரை கைது.

கடலூர் ஜூன், 21 கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னத்துரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன்,…

தமிழகத்தில் நாளை மிக கனமழை எச்சரிக்கை.

தேனி ஜூன், 21 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை மலைப்பகுதிகளில் மிக கனமழை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில்…

கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது.

கள்ளக்குறிச்சி ஜூன், 20 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை.

சென்னை ஜூன், 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல்…

மத்தியில் ஆட்சி மாற்றம். கனிமொழி கருத்து.

தூத்துக்குடி ஜூன், 19 மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், ஆண்டுதோறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய…

சென்னையில் விடிய விடிய கனமழை.

சென்னை ஜூன், 19 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது. இதனால் எழும்பூர்,…

தேர்தல் அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சி முறையீடு.

விழுப்புரம் ஜூன், 19 விக்ரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்க வேண்டுமென்றால் அங்கு முகாமிட்டுள்ள ஒன்பது அமைச்சர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல்…

சாலையில் கொட்டிய 25,000 முட்டைகள்.

திருப்பூர் ஜூன், 18 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முட்டைகள் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொண்டதில் சுமார் 25,000 அதிகமான முட்டைகள் சாலையில் கொட்டி உடைந்தன. வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் சாலையில் ஆறாக ஓடின. இதனைக் கண்ட…

இடைத்தேர்தலில் பாமகவுக்கு ஐஜேகே ஆதரவு.

விழுப்புரம் ஜூன், 18 விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் பாமகவுக்கு இந்த கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் ரவி…